என்னுடைய உளறல்கள்




Sunday, February 19, 2012

வெகு நாட்களுக்கு பிறகு

வெகு நாட்களுக்கு பிறகு, இந்த பக்கம் எட்டி பார்க்க இன்று சற்று நேரம் ஒதுக்கியே ஆக வேண்டும் என்பதற்காக வந்தேன். வெகு நாட்கள் என்றால் சும்மா இல்லை, ஒரு வருட காலமாக இங்கு வரவில்லை.

இந்த ஒரு வருட காலத்தில் வாழ்க்கையில் எத்தனை மாற்றங்கள் எத்துனை எத்துனை சந்தோஷங்கள், எத்தனை சோகங்கள், அத்துனையும் அடங்கியது தானே வாழ்க்கை!எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இனியாவது இந்த பக்கம் அடிக்கடி வர வேண்டும் என்று நினைக்கிறேன். நேரம் கிடைக்கவில்லை என்றாலும் நேரம் ஒதுக்கி வருகிறேன்.

இந்த நாள் இனிய நாளாக அமைய என் வாழ்த்துக்கள்:)